மேர்வினை தொடர்ந்து பிரசன்ன மற்றும் சரத் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று (05) இரவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கடைகள் கட்டப்பட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பானது இது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் இன்று (06) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவும், அப்போது களனி பிரதேச சபையின் தலைவராகவும் இருந்தவர் என்றும், மேர்வின் சில்வாவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சிங்கப்பூர் சரத் ஆகியோரும் கைது செய்யப்பட உள்ளதாகவும், அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...