Tamilதேசிய செய்தி தேசபந்து மீண்டும் விளக்கமறியலில் By Palani - April 3, 2025 0 151 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.