சில நிமிடங்களுக்கு முன்பு, மனம்பிட்டியவில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. .
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து மனம்பிட்டிய போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.