உள்ளூராட்சி உறுப்பினர்கள் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

Date:

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் பெயர்ப்பட்டியலை வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட காலஅவகாசம் நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர், மேயர் பதவிகளுக்கான பெயர்களை கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் மாவட்ட அடிப்படையில் உறுப்பினர்கள் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

https://documents.gov.lk/view/extra-gazettes/egz_2025.html

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...