தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

0
303

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here