Tamilதேசிய செய்தி கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு By Palani - August 11, 2025 0 289 FacebookTwitterPinterestWhatsApp அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 48 வயதுடைய வியட்நாம் பெண் என தெரிவிக்கப்படுகிறது.