கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு

0
289

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இறந்தவர் 48 வயதுடைய வியட்நாம் பெண் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here