Tamilதேசிய செய்தி லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் உயர் பொலிஸ் அதிகாரி கைது Date: August 14, 2025 லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணையத்தால் நடத்தப்படும் விசாரணையுடன் தொடர்புடையது சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Previous articleமஹிந்த சமரசிங்கவுக்கு அரசாங்கத்தின் உயர் பதவி?Next articleவிமலுக்கு CID அழைப்பு Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்! இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி! லொஹான் ரத்வத்த காலமானார் SLTB பேருந்தின் எஞ்சினில் யூரியா – விசாரணை ஆரம்பம் விமலுக்கு CID அழைப்பு More like thisRelated செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்! Palani - August 15, 2025 செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி... இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி! Palani - August 15, 2025 இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பர... லொஹான் ரத்வத்த காலமானார் Palani - August 15, 2025 முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார்.உடல் நலக்... SLTB பேருந்தின் எஞ்சினில் யூரியா – விசாரணை ஆரம்பம் Palani - August 15, 2025 கடந்த 12 ஆம் திகதி இரவு நுவரெலியா டிப்போவிற்கு சொந்தமான SLTB...