எரிபொருள் விலை மின்னல் வேகத்தில் அதிகரிப்பு

Date:

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின்படி இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 293 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு – ரூ. 317
பெற்றோல் 95: ரூ. 340 – ரூ. 25 ஆல் அதிகரிப்பு – ரூ. 365
ஒட்டோ டீசல்: ரூ. 281 – ரூ. 22 ஆல் அதிகரிப்பு – ரூ. 303
சுப்பர் டீசல்: ரூ. 329 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு – ரூ. 353
மண்ணெண்ணெய்: ரூ. 182 – ரூ. 13 ஆல் அதிகரிப்பு – ரூ. 195

புதிய விலைகள்:
ஒட்டோ டீசல்: ரூ. 303
சுப்பர் டீசல்: ரூ. 353
பெற்றோல் 92: ரூ. 317
பெற்றோல் 95: ரூ. 365
மண்ணெண்ணெய்: ரூ. 195

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...