அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 07 ம் திகதி அன்று தடை விதித்துள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கடந்த காலத்தில் நாட்டில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்தபோதே அதன்படி, அஜித் நிவார்ட் கப்ராலுக்கு ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பயணத் தடை விதிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியின் நிலை

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

ரணிலை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்துவது சிரமம்

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு...

ரணில் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவு!

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்...