விடுமுறையில் வீடு செல்ல மாட்டோம், போராட்டம் நிற்காது

Date:

சிங்கள – தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக அரசாங்கம் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், நாளை (08) மாலை வரை கொழும்பிலிருந்து வெளியேறப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் வாரத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வார இறுதியில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிற்காக பெருந்திரளான மக்கள் கூடவிருந்தனர்.

கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் 9 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...