ஆர்ப்பாட்டகாரர்களை மிக கொடூரமாக தாக்கும் பொலிஸார்

Date:

நேற்றிரவு (06) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

நேற்றிரவு பாராளுமன்றத்தை சுற்றி நடந்த போராட்டதின் பொழுது போலீசார் மிக மோசமான நிலையில் பல்கலைகழக மாணவர் மீதும், பிரதேசவாசிகள் மீதும் நேற்றைய தினம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை தாக்கியது குறிப்பிடதக்கது .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...

மேலும் ஒரு ராஜபக்ஷ கைது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல்...