துமிந்த சில்வா கைதாகி மீண்டும் சிறைக்கு

0
88

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மன்னிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க சி.ஐ.டி.க்கு உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here