இந்தியாவின் யூரியா உரம் தரமற்றது – அநுர தகவல்

Date:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65,000 மெற்றிக் தொன் யூரியா தரமற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உரங்கள் உள்ளூர் தரத்திற்கு இணங்கவில்லை என்றும், நாட்டில் விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இணக்கமற்ற உரக் கலவை குறித்த பிரச்சினைக்கு விசேட அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாற்றுகளுக்கு உரமிட்டால் வேர்கள் அழுகி விடும் என விவசாய வல்லுநர்கள் கூறியதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...