இஸ்ரேல் மற்றும் காஸா போரை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
“இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை முன் நிறுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய அரசியல் தலையீடுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக...
தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை 'ஸ்ரீலங்கன்' ஏர்லைன்ஸ் வென்றுள்ளது.
இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த வணிக வகுப்பு விருதையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வென்றுள்ளது.
விமான நிறுவனங்கள்...
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Iravat’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற்படை சம்பிரதாயத்திற்கு அமைய இந்த கப்பல் வரவேற்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
124.8 மீட்டர் நீளமும், மொத்தம்...
சவூதி அரேபிய தூதுவர் காலிட் பின் ஹமூத் அல்கஹ்தானி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை கல்வி அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில் பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கு...