மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்
இவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான்...
கடந்த சில தினங்களில் மலேசியாவிற்கு பணிக்காக செல்ல முயற்சித்த மூன்று முயற்சிகள் தடுக்கப்பட்டதாகவும், 23 பேர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், மலேசியா செல்வோர் குறித்த விமான நிலையத்தில் விசாரணைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு...
அரச துறை ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெறுவதை கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த...
1. Fitch Ratings SL இன் உள்ளூர் கடன் மதிப்பீட்டை "CCC" இலிருந்து "CC" க்கு 2 புள்ளிகளால் குறைக்கும் முடிவு, ஏற்றுக்கொள்ள முடியாத உயர் உள்நாட்டு வட்டி விகிதங்களைக் கருத்தில் கொண்டு...
தற்போதைய சிரமங்களை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை ஆற்றுவதற்கு தொடர்புடைய நாடுகளுடனும் சர்வதேச நிதி நிதியத்துடனும் இணைந்து செயல்படுவோம் என சீனா அறிவித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான...