Palani

7256 POSTS

Exclusive articles:

8ஆம் திகதி பாராளுமன்றில் விசேட கூட்டம்

அரசியலமைப்பின் சரத்து 41A(1)(f) இன் படி, அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு உறுப்பினரை நியமிப்பதற்கான விசேட கூட்டம் 2022 டிசம்பர் 8 வியாழன் அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை...

வெளிநாட்டு தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள பல வெளிநாட்டு தூதுவர்களுடன் இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்,...

மின்சாரக் கட்டண உயர்வு, நாட்டை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் பட்சத்தில் இலங்கையில் ஆடைத் தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் என சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. “அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக, ஆடைத் துறையில் உள்ள...

வேலணை பிரதேச சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வேலணை பிரதேச சபையின் வரவு - செலவுத்...

பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியம்!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி...

Breaking

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...
spot_imgspot_img