தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக இடைநிறுத்தத்தை 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நீக்கி விசேட...
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியாது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய...
காலி, ஹினிதும, பனங்கல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார்...
இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலினை யாழ்ப்பாணம் போதனை மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி...
பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக,...