Palani

7277 POSTS

Exclusive articles:

தரமற்ற பூச்சிக்கொல்லிகளால் ‘பெரும்போகம்’ உற்பத்தியில் வீழ்ச்சி!

வேளாண்மைத் துறை முன்னாள் இயக்குநர் கே.பி. குணரத்ன, சட்டவிரோதமான முறையில் விவசாயிகள் பெற்றுக்கொண்ட தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் எதிர்வரும் “பெரும்போகம்” வெற்றியடையாமல் போகும் அபாயம் இருப்பதாக கூறுகிறார். ஏற்கனவே கந்தளேயில் சுமார் 54 ஏக்கர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 28.11.2022

1. சர்வதேச நாணய நிதியத்தை "உங்கள் இரட்சகர்" என்று நினைப்பதை நிறுத்துமாறு இலங்கை மக்களை கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் கேட்டுக் கொண்டார். IMF "உங்கள் சாத்தியமான அழிப்பான்" என்று...

கண்ணீர் மல்க வடகிழக்கில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!

வடகிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது. பொலிஸாரின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. N.S

நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) தலா இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (27) பிற்பகல்...

இலங்கை இளைஞர்களுக்கு கட்டாய இராணுவ பயிற்சி

18-20 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு வருட கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார். நாட்டின் இளைஞர்கள் பலவீனமானவர்களாகவும், சக்தியற்றவர்களாகவும் மாறிவிட்ட நிலையில், பாடசாலை...

Breaking

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...
spot_imgspot_img