நாட்டில் தற்போது காணப்படும் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம்...
போராட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது.
பெருமளவிலான மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்புப் படையினருக்கு சிரமமாகியுள்ளது.
ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பல போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை போராட்டத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக...
ஹசலக்க பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக எமது முன்னாள் அமைச்சர் திருவாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 113 அதிகாரங்கள் தமது குழுவிற்கு ஏற்கனவே உள்ளதாகத் தெரிவித்த அவர்,...