எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞன் ஒருவரை இராணுவ அதிகாரி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இரண்டு இராணுவ அதிகாரிகள் இளைஞனின் கைகளை இருபுறமும் பிடித்துக் கொண்டிருந்த...
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 75 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று (3) அதிகாலை திருகோணமலைக்கு வடக்கே, திருகோணமலைக்கு கிழக்கே கடற்பரப்பில் 51 பேர் கொண்ட குழுவொன்று பல நாள்...
டொலரில் பணம் செலுத்தினால், எரிபொருள் தேவைப்படும் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு...
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை நாளை (04) முதல் கொழும்பு தவிர்ந்த ஏனைய மூன்று நகரங்களில் உள்ள குடிவரவு திணைக்கள அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் பணிப்புரையின்...
இந்த அரசாங்கத்தால் இனி நாட்டை நடத்த முடியாது எனவும், எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...