Palani

6659 POSTS

Exclusive articles:

மண்ணெண்னை விலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு உயர்வு

நாளை மறுதினம் மண்ணெண்ணெய் விலை நிச்சயமாக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 87 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 420 ரூபாய் ...

வெளியானது ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம்

பிரதமரின் உரை (1)இன்று, இந்தச் சபை மற்றும் இந்த நாட்டின் குடிமக்கள் முன்னிலையில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாங்கள் பின்பற்றும் பாதை வரைபடத்தை கோடிட்டுக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். சர்வதேச...

மரணத்தின் விளிம்பில் இலங்கை..!

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சமீபத்திய காலங்களில் சந்தித்து வருவதாகவும், இலங்கையின் பணவீக்கத்தை அவதானிக்கும் போது நாட்டின்  பொருளாதாரமானது மரணத்தின் விளிம்பில் இலங்கையை கொண்டு சென்றுள்ளது எனவும்  அமெரிக்க பொருளாதார நிபுணர்...

ஜப்பான் நிறுவனத்திடம் கொமிஷன் கேட்ட அமைச்சர்! ஜனாதிபதியிடம் மாட்டிக் கொண்டார்!!

இலங்கை அரசியல்வாதிகளின் ஊழல் காரணமாக இலங்கைக்கு உதவிகளை வழங்க மாட்டோம் என எதிர்கட்சி அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியைப் பார்த்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில்...

எரிமலையின் மேல் அமர்ந்து டென்னிஸ் பந்துகளை விளையாடுகிறோம் – விமல்

தேர்தலில் தோல்வியடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதால் மட்டும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்...

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img