Palani

7251 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகள் என அடையாளம் காணப்பட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகள் என பெயரிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அசாதாரண வர்த்தமானி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 04/10/2022

1. பாராளுமன்றத்தில் போதைக்கு அடிமையானவர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் SJB தலைவருமான சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். சாதாரண மக்களை சோதிக்கும் முன் அனைத்து எம்.பி.க்களும் சோதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். 2. எரிசக்தி...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் விஷேட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

நாளை முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இயக்கக் கட்டணத்திற்காக வழங்கப்பட்ட 45% தள்ளுபடியை மீளப்பெறுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்பில் சிக்கல்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். காவிந்த ஜயவர்தன தகவல் வெளியிடும்...

Breaking

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...
spot_imgspot_img