Palani

7248 POSTS

Exclusive articles:

இலங்கை அணிகள் ஆசிய கிண்ணம் வெல்ல நாமல் செய்த சேவைகள் தான் காரணமாம்!

விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ச இந்த நாட்டில் விளையாட்டுத்துறையில் ஆற்றிய பணியின் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு விளையாட்டுகளில் ஆசியாவின் சம்பியனாக மாற முடிந்தது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர...

சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் நன்கொடை

சாம்பியா இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150 ரேபிஸ் தடுப்பூசிகளை சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நன்கொடையானது, ரொனி பீரிஸ் அவர்களுடன் இணைந்து சாம்பியாவுக்கான...

கச்சா எண்ணெய் இறக்குமதியில் மோசடி! தொடர்புடைய பிரபல அரசியல்வாதி யார்?

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுபவர்கள் பாரியளவில் ஊழல் மோசடிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அண்மையில்...

மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் பெறும் சம்பளம் இத்தனை மில்லியன்களா?

முழு நாடும் வீழ்ச்சி நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு ரூ. 2.5 மில்லியனுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக...

மீண்டும் அரசியலில் குதிக்கிறாரா கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைச் சந்திக்கப் போகும் அரசியல்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூட ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவருடனான உரையாடல்கள் அரசியல்...

Breaking

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...
spot_imgspot_img