Palani

6642 POSTS

Exclusive articles:

ஊரடங்கு புதன்கிழமை வரை நீடிப்பு – வௌியானது புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை காலை 7 மணிவரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் புதன்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ராஜபக்ஷக்களின் பூர்வீக வீடு எரிப்பு!

ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் வீரகெட்டிய பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு குறித்த புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுதப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (10) காலை 07 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அந்த காலத்தில் பொது இடங்களில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்...

மஹிந்த ஆதரவு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிற்கு ஆட்களை ஏற்றிவந்த பஸ்கள் பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். நிட்டம்புவை நகரில் இன்று...

Breaking

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...
spot_imgspot_img