நாடு முழுவதும் நாளை காலை 7 மணிவரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் புதன்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் வீரகெட்டிய பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அமுல்படுதப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (10) காலை 07 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அந்த காலத்தில் பொது இடங்களில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவை நகரில் இன்று...