Palani

6632 POSTS

Exclusive articles:

துப்பாக்கிச்சூடு நடாத்த கட்டளையிட்டவர் நிலவும்!

ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு கேகாலை பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி கீர்த்திக்கு போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் திலும் அமுனுகம அனுமதியை வழங்கியுள்ளதாக உள்ளக...

அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுக

முகமூடி அணிவது மற்றும் பொது இடங்களில் வளாகத்திற்குள் நுழையும் போது உடல் வெப்பநிலையை சரிபார்ப்பது ஆகியவை திங்கள்கிழமை (18) முதல்தளர்த்த முடிவு எடுக்கப்பட்டது . "சமூக சுகாதார மருத்துவர்களிடம் கேட்டபோது, ​​சமூக சுகாதார நிபுணர்கள்,...

ஜனாதிபதி செயலாளரின் வீடு பொது மக்களால் சுற்றிவளைப்பு

மாத்தறை - ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹக்மன கெபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பெலியத்த வீதி வழியாக கெபிலியபொல...

ரம்புக்கனை சம்பவம், விரிவான விசாரணை கோரும் அமெரிக்கா

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொதுமகன் கொல்லப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் அமைதியான போராட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

கேகாலை ரம்புக்கன பொலீஸ் பிரதேசத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.

Breaking

உதய கம்மன்பிலவை கைது செய்வதில்லை

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த...

DP கல்வி IT வளாகத் திட்டத்தின் 167வது கிளை திறப்பு

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில்...

இன்று மழை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டா வழங்கிய இராணுவ அதிகாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கமாண்டோ சலிந்துவுக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின்...
spot_imgspot_img