Palani

6628 POSTS

Exclusive articles:

IMF கலந்துரையாடலுக்காக இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு பறந்தனர்

நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இன்று...

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பள்ளித் தவணை இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை வழமைபோல் இன்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிப்பதற்கான யோசனை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக அவர்...

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை செவ்வாய் அன்று கையளிக்க தயார் – SJB

சமகி ஜன பலவேகயயின் (SJB) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படும் என SJB ன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இந்த பிரேரணையை...

தேவைப்பட்டால் இலங்கையர்களிடையே அமைதியையும் ஒழுங்கையும் மீட்டெடுப்பதற்கும் இராணுவம் காவல்துறைக்கு உதவும்

அமைதியான போராட்டக்காரர்கள் மீது இராணுவ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முகநூல் குறிப்பிற்கு பதிலளிக்கும் போதே அவர்...

மின்வெட்டு நேரம் திடீர் குறைப்பு

இன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்த 4 மணி 20 நிமிட மின்வெட்டு 3 மணி 30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Breaking

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று...

குருக்கள்மடம் முஸ்லிம்களுக்கு நீதி

குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக்...

பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்...

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...
spot_imgspot_img