Palani

6620 POSTS

Exclusive articles:

பொருளாதார நெருக்கடி, பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு! இலங்கையில் என்ன நடக்கும்…?

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)...

இணைய வசதி முடக்கம், இரவிலும் சூடுபிடிக்கும் காலி முகத்திடல்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பல இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கொழும்பு காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷங்கிரி-லா ஹோட்டலுக்கு அருகில் இருபுறமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை...

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல பொறுப்புள்ள ஜனாதிபதி பதவி விலக முடியாது எஸ்.பி.திஸாநாயக்க

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல பொறுப்புள்ள ஜனாதிபதி பதவி விலக முடியாது என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது...

1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகலையில் ஒருவர் கைது

நுவரெலியாவில் இடம்பெற்றுவரும் வசந்த கால விழாவிற்கு வருகை தருவோருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட் 1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகல தோட்டத்தில் வைத்து சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நுவரெலியா விசேட...

நீர்கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் – கார்டினல் மல்கம் ரஞ்சித்

நாட்டில் நிலவும் ஊழலற்ற ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் வீதியில் இறங்கி துணிவுடன் செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். “இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது. இந்த...

Breaking

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...
spot_imgspot_img