பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)...
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பல இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கொழும்பு காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷங்கிரி-லா ஹோட்டலுக்கு அருகில் இருபுறமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை...
எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல பொறுப்புள்ள ஜனாதிபதி பதவி விலக முடியாது என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது...
நுவரெலியாவில் இடம்பெற்றுவரும் வசந்த கால விழாவிற்கு வருகை தருவோருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட் 1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகல தோட்டத்தில் வைத்து சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நுவரெலியா விசேட...
நாட்டில் நிலவும் ஊழலற்ற ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் வீதியில் இறங்கி துணிவுடன் செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது. இந்த...