Palani

7237 POSTS

Exclusive articles:

சிறுவர்களிடம் பரவும் நோய் தொற்று

இலங்கையில் தற்போதைய நாட்களில், டெங்கு, இன்புளுவென்சா மற்றும் கோவிட் முதலான நோய்கள் சிறுவர்களிடையே பரவும் அபாயம் உள்ளது என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில்...

சோதனைகள் பல கடந்து 100 நாட்கள் வெற்றிகரமாக…

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று...

சகல சலுகைகளுடன் மீண்டும் இலங்கை வருகிறார் கோட்டா!

பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ...

எரிபொருள் கோட்டா முறை திட்டம் சாத்தியமற்றது

வாகன உரிமையாளர்களுக்கான கோட்டா முறையின் கீழ் வாராந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கோட்டா முறையின் கீழ் வாராந்தம் எரிபொருளை...

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு அவசர நிவாரண வேலைத்திட்டம் -பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்  இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும்...

Breaking

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...
spot_imgspot_img