Palani

6572 POSTS

Exclusive articles:

பல பகுதிகளுக்கு திடீர் நீர் தடை!

நீர் விநியோகக் குழாய் திடீரென உடைந்ததால், பல பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. அதன்படி, தெஹிவளை MC பகுதி , இரத்மலானை , கொழும்பு 05, கொழும்பு 06,...

நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வானிலை சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் வானிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் 18 மாவட்டங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான இடி-மின்னலுடன் கூடிய...

இந்தியா செய்துள்ள உதவி உலக அளவு பெரியது – நன்றி மறக்கக்கூடாது என்கிறார் திகா   

இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து மிகவும் இக்கட்டான நிலையை அடைந்துள்ள காலகட்டத்தில்  இந்தியா வழங்கியுள்ள கடன் உதவி மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என தொழிலாளர் தேசிய சங்த்தின் தலைவரும் நுவரெலியா...

கொழும்பில் பதற்றம்! – படங்கள் இணைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. இதனையடுத்து, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அத்துடன், காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்துடன் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று...

வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்தவர் கைது

அம்பாறை - சம்மாந்துறை மலையடி கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடி பெல்கனியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த...

Breaking

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீதியும்...

பிரபல நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர...
spot_imgspot_img