Palani

7253 POSTS

Exclusive articles:

இனி எந்த நிறுவனமும் இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர முடியும் – பிரதமர் ரணில்

இலங்கைக்கு பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் இருந்த ஏகபோகத்தை அரசாங்கம் மாற்றி தற்போது எந்த நிறுவனத்திற்கும் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...

யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப்...

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக அமைச்சர் தம்மிக்க பெரேரா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்!

01. வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு தனி பிரிவு திறக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் நபர்களுக்கான கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையாக கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு தனியான பிரிவு ஒன்றைத் திறக்க...

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு-அமைச்சர் தம்மிக்க பெரேரா

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் கீழ்...

“ஒரு நாடு, ஒரே சட்டம்” தயார் நிலையில்

“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (29) கையளிக்கப்பட்டது. செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட செயலணி உறுப்பினர்கள்...

Breaking

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...
spot_imgspot_img