Palani

6517 POSTS

Exclusive articles:

பூஜிதவிற்கும் முழு விடுதலை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான வழக்கில் இருந்து முற்றாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ​மேல் நீதிமன்றத்தில் டியரல் அட் பார் முறையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில்,...

ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து ஹேமசிறி விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ எதிரான வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கின் தீர்ப்பு...

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தாம் கருதுவதாக கொழும்பு மறைமாவட்ட மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பேராயர் ஜூட்...

உண்மையை வெளிப்படுத்தும் நிமல் லன்சா

அரசாங்கத்தில் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று (17) முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். ஹிரு தொலைக்காட்சியின் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு...

தம்மிக்க பெரேராவின் ஆன்லைன் கல்வி இணையம் புரிந்துள்ள சாதனை!

'டிஜிட்டல் அவுட்லுக் ஸ்ரீலங்கா 2022 சந்தை ஆய்வு' அறிக்கையின்படி DP கல்வியானது மிகவும் பிரபலமான உள்ளூர் கல்வி இணையத்தளமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் இலங்கையின் சிறந்த 10 மிகவும் பிரபலமான உள்ளூர் இணையத்தளங்களில் ஒன்றாகவும்...

Breaking

உதயங்க வீரதுங்கவிடம் CID விசாரணை

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவியிடமிருந்து...

கஞ்சா செய்கைக்கு இந்த அரசாங்கமும் அனுமதி!

கடுமையான அரசாங்க ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு முதலீட்டாளர்கள் ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிட அனுமதிக்கப்படுவார்கள்...

ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபர்

புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க...
spot_imgspot_img