உண்மையை வெளிப்படுத்தும் நிமல் லன்சா

Date:

அரசாங்கத்தில் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று (17) முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

ஹிரு தொலைக்காட்சியின் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அமைச்சுக்கு மீளத் திரும்பும் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

“அதுபற்றி நான் பின்னர் அறிவிப்பேன். ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அறிவிப்பேன்.வந்துள்ளேன்”

கேள்வி – அமைச்சிலிருந்து பொருட்களை நீக்குவதாக கூறியுள்ளீர்கள். அது உண்மையா?”

ஆமாம் ஆமாம். அது உண்மை, அது உண்மை. மீண்டும் அமைச்சர் பதவிக்கு செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....