Palani

6777 POSTS

Exclusive articles:

கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமேவை விசாரிக்க தயாராகும் CID

கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே தனுஷன் குணசேகரவிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறை தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கதிர்காமம் ஆலயத்தில் நிதி மோசடி நடந்துள்ளதாக சிவில் ஆர்வலர் ஒருவர் செய்த புகாரைத் தொடர்ந்து, பஸ்நாயக்க...

LNW இணையம் வெளியிட்ட செய்தியால் கிடைத்த பலன்

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களில் இருந்து இறங்க பயணிகள் பயன்படுத்தும் நடமாடும் படிக்கட்டு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் பாழடைந்த நிலையை...

பிரதி அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் ஹட்டன் பஸ் நடத்துனர் உடனடி பணி இடை நிறுத்தம்!

அரச பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு வலியுறுத்திய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியதை அடுத்து பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு...

பியூமி ஹன்சமாலி வழக்கில் பின்வங்கும் CID

பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பான விசாரணை வழக்கு இன்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவிட்டனர். இந்த வழக்கு...

உயிர்த்த ஞாயிறு குண்டு! அவிழ்கிறது நீண்ட நாள் முடிச்சு..

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக கண்டி...

Breaking

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...
spot_imgspot_img