Palani

6784 POSTS

Exclusive articles:

பொலிஸ் உயரதிகாரிகள் திடீர் இடமாற்றம்

STF கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர; அஜித் ரோஹண இடமாற்றம் - பொலிஸ் முக்கிய பதவிகளில் இடமாற்றம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG)...

நாட்டில் டொலர் கையிருப்பு குறைகிறது

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ டொலர் இருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரியில் 0.9% குறைந்துள்ளன. அதன்படி, 2024 டிசம்பர் மாத இறுதியில் 6.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நாட்டின் அதிகாரப்பூர்வ...

13 இந்திய மீனவர்கள் விடுதலை

கொழும்பு : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைதான 13 மீனவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 24-ம் திகதி மீன்பிடிக்க சென்ற...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை

மினுவங்கொட பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும்,...

இனவாத குழுக்கள் மீண்டும் களத்தில்

கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், தற்போதுள்ள அரசியலமைப்பை உடனடியாக ஒழித்துவிட்டு, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். 77வது தேசிய சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் பெப்ரவரி 4 ஆம் திகதி...

Breaking

NPP கொலன்னா பிரதேச சபை முதல் பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின்...

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...
spot_imgspot_img