கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
அவர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த...
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனைத்...
முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள விதை நெல் விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை ஜூலை 18 ஆம்...
100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ், நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொழில்துறை துறைகளில் சர்வதேச தரங்களுடன் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது, இலங்கையில் மிகப்பெரிய மருந்து...
உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பின்...