Palani

7351 POSTS

Exclusive articles:

நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபர்

புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. அரசியலமைப்பு சபை இன்று (12) கூடியபோது இது நடந்தது. அதன்படி, நாட்டின்...

ஆட்சி அமைக்க சஜித் தயார்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் (NPP) முற்போக்கான பிரிவுகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராக உள்ளார் என்று சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித்...

மன்னாரில் ஏற்பட்ட பதற்றம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்தின் பாரிய உதிரிப் பாகங்களை ஏற்றி வந்த வாகனத்தை நேற்று நள்ளிரவு மன்னார் தீவுப் பகுதிக்குள் நுழைய விடாமல் மக்கள் வழிமறித்துப் போராட்டம்...

கொழும்பு கோட்டையில் தீ விபத்து

கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை வங்கி தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது ஐந்தாவது மாடியில் ஊழியர்கள் சிலர்...

15000 மாடுகள் இறக்குமதி மோசடி – ரேணுகா ஏகநாயக்க பதவி விலகல்

ரேணுகா ஏகநாயக்க தேசிய பொலிஸ் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பித்துள்ளார், அதன் நகல் தேசிய பொலிஸ் ஆணையத்திற்கும் கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

Breaking

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...
spot_imgspot_img