Palani

7205 POSTS

Exclusive articles:

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

NPP – ACMC இணைவு

குருநாகல் மாநகர சபையில் நேற்று (17) தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றது. ரிஷாத் பதுர்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் செய்யப்பட்டது. மேயர் பதவிக்காக நடத்தப்பட்ட ரகசிய...

முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது. அதேபோல், முதல் காலாண்டில் தொழில்துறை துறை 9.7 சதவீதமும், சேவைகள் துறை 2.8 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன. இந்த ஆண்டின் (2025) முதல்...

47 கோடி வென்ற அதிஷ்டசாலி!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லாட்டரி வெற்றி நேற்று (ஜூன் 16) பதிவாகியுள்ளது. அதன்படி, தேசிய லாட்டரி வாரியத்தின் மெகா பவர் 2210வது சீட்டிழுப்பின் சூப்பர் பரிசு 474,599,422 (நாற்பத்தேழு கோடியே நாற்பத்தைந்து லட்சத்து தொண்ணூற்று...

நுவரெலியாவில் மலர்கிறது இதொகா – என்பிபி ஆட்சி!

நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

Breaking

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...
spot_imgspot_img