கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
ஹரின் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், தலா 5...
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
அது அரசாங்கத்தின் நிதித்துறையை வலுப்படுத்துவதாக அமையும்.
2024 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சக்தி வென்ற 05 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை தேர்தல்...
சிலிண்டர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு மூன்று தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுக்கு இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லத் தயாராக இருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
விஜயத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க...