பல்வேறு காரணங்களுக்காக வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரையும் கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு விசா இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவுத்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி 60 அதிகாரிகள், இரண்டு ஜீப்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு முச்சக்கரவண்டிகள் மஹிந்தவின் பாதுகாப்புக்காக...
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியினால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...
முன்னாள் அமைச்சர்களினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று 30ம் திகதிக்குள் கையளிக்குமாறும், இல்லையேல் அவற்றிற்கு எதிராக சட்ட ரீதியான தீர்வு காணப்படும் என்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...