சிலிண்டர் சின்னத்தில் தேசிய பட்டியலில் வேட்பாளராக இடம்பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவென பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
பதுளை மாவட்டத்தில்...
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்பு எண்களை வெளியிடுவது நாளை (16) நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களும் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்ப எண்களை சரிபார்த்த பின்...
தேசிய மக்கள் சக்தி பெறவுள்ள பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை அளவு ரீதியாக மட்டுமன்றி தர ரீதியாகவும் பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு மூன்றில் இரண்டு...
திருடர்களை பிடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருவதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
"சிலர் எதற்கும் கவலைப்படுகிறார்கள். திருடர்களைப் பிடித்தால் மட்டும் போதாது என்று சிலர்...
பலத்த மழையுடனான வானிலையினால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயா தூனமலே பகுதியில் வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளது.களனி கங்கை கொழும்பு நாகலகம்வீதி, ஹங்வெல்ல...