இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிம்புலாவல பிரதேசத்தில் இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசத்தில் வசிக்கும் 18 மற்றும் 20 வயதுடைய இருவரே...
2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இம்முறை மீள் ஆய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை 49,312. இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்து...
அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஆலோசனை சபை ஒரு பாலின சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் அது தொடர்பில் அரசியல் அதிகார சபைக்கு அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது.
மகா சங்கரத்ன...
அடுத்த வாரம் மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொஹொட்டுவாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவருக்கு இந்த அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
2000...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிகள் வழக்குத் தாக்கல் செய்தால், தொழிலாளர்களின் தரப்பில் இருந்து வழக்கு விசாரணைக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாளிகள் சம்பள உயர்வு விடயத்தில் தொடுக்கும்...