Palani

7254 POSTS

Exclusive articles:

கழுதைகளுடன் இருவர் கைது

இன்று (26) கந்தகுலியாவிலிருந்து இரண்டு லொரிகளில் எந்தவித சட்டப்பூர்வ அனுமதியும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஆறு கழுதைகள் மற்றும் லொரிகளின் இரண்டு ஓட்டுநர்களை நுரைச்சோலை காவல்துறையின் போக்குவரத்து அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள்...

பலரும் எதிர்பார்த்தப்படி நடக்கவில்லை

குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டிருந்த இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் அளித்த பிறகு வெளியேறிவிட்டார். அவர் இன்று (26) காலை சுமார் 9.00...

மினுவங்கொடையில் துப்பாக்கிச்சூடு

மினுவங்கொடை பத்தடுவன பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் வந்த இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து...

இலங்கையர்களுக்கு அரிய சந்தர்ப்பம்

ஏழு கோள்களும் ஒரே அணிவகுப்பில் தென்படும் அரிய சந்தர்ப்பத்தை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அரிய காட்சியை நேற்று (25) முதல் எதிர்வரும் (28) வரை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் பார்வையிட...

இன்று சிவராத்திரி

இன்று சிவராத்திரி தினமாகும். உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் இன்று சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இன்று இரவு சகல ஆலயங்களிலும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோற்பவ பூஜை...

Breaking

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...
spot_imgspot_img