Palani

7254 POSTS

Exclusive articles:

விரைவில் தேர்தல் நடத்த கோரிக்கை

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் குழு நேற்று (20) தேர்தல் ஆணையத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. "இந்த உள்ளூராட்சித் தேர்தல் அமைச்சரால் ஒரு வருடத்திற்கு...

அதிரடி கொலையாளி கைது!

கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று(19) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கனேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார். இதன் பிரதான சந்தேகநபர் கொலை...

அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 2, 2025 முதல் தொடங்க வேண்டும் என்று கூறி ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்...

நிலந்தி கோட்டஹச்சி எம்பிக்கு வாய்ப்பூட்டு!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சியை ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கட்சி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. "மன்னிக்கவும், ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கட்சி எனக்கு...

மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

மித்தெனிய பகுதியில் நேற்று இரவு (18) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு T56 துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார்...

Breaking

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...
spot_imgspot_img