ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட...
07 மாகாணங்களில் வெப்பம் இன்னும் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல பகுதிகள் அடங்கும்.
மொனராகலை...
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (19) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர்...
உலகின் ஜனநாயக திருவிழாவாக விளங்கும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (19) நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு இன்று (19) விடுமுறை வழங்க வேண்டும் என...
மறைந்த பாலித தெவரப்பெருமவை கண்டுபிடித்து விரைவில் அவர் இருக்கும் இடத்திற்கு செல்வேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.
தெவரப்பெருமவுடன் இணைந்து ஒரு பெரிய பணியை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கான வாய்ப்பு...