ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முஸம்மில் 2011...
ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் வெற்றி பெற முடியாது என கூறிவருவதாகவும், ரணில் மற்றும் அநுரவின் சதிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே...
அண்மையில் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய தலதா அத்துகோரள இன்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்துகமவில் இன்று இடம்பெறும் "இயலும் ஸ்ரீலங்கா"...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விசேட விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது பதிவு இருக்கும் இடம்...
தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 167 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்க...