முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று (4) மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த மே மாதம் (16) ...
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தவிடாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபரான சி.டி. லெனாவா...
இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி புதிய விலை ரூ.3690. 5...
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள்...
மறைந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வெற்றிடத்திற்கு தமிழரசு கட்சியின் நீண்டகால உறுப்பினர் ச.குகதாசன் நியமிக்கப்பட உள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடும்.
இலங்கைத் தமிழரசுக்...