Palani

6395 POSTS

Exclusive articles:

வவுணதீவில் 100 குடும்பங்களுக்கு ஆளுநர் வழங்கிய காணி உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில்...

ரணிலால் மாத்திரமே முடியும்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே அவரின் தலைமைத்துவம் நாட்டிற்கு முன்னோக்கி செல்ல...

பெருந்தோட்ட மக்கள் குறித்து ஜனாதிபதி சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு இலவச காணி வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு...

மைத்திரி விரித்த வலையில் விழுவாரா ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் ஏகமனதாக...

ரூபாவிற்கு எதிராக தொடர் சரிவில் அமெரிக்க டொலர்

இன்று ஏப்ரல் 01ஆம் திகதி அமெரிக்க டொலர் கொள்முதல் விலை 295.57 ரூபாவாகவும் விற்பனை விலை 305.10 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் குறியீட்டு விகிதம் ஜூன்...

Breaking

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...
spot_imgspot_img