Palani

7208 POSTS

Exclusive articles:

டிரான் அலஸ் கைது செய்யப்படுவதைத் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவு

குற்றப் புலனாய்வுத் துறையால் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இயக்குநர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று...

பிரபல போதைபொருள் கடத்தால் குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை

நீண்ட விசாரணைக்குப் பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பளை விதானலகேவைச் சேர்ந்த சமந்த குமார அல்லது வெலேசுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து...

மக்கள் மகிழ்ச்சியுடன் தைபொங்கல் கொண்டாடியதாக அரசாங்க தரப்பில் அறிவிப்பு

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் கூறும் வறுமை மக்களிடம் இல்லை என்றும், அவர்கள் தைப் பொங்கல் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் என்றும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க கூறுகிறார். "இந்த...

துணிச்சலான நீதிபதி பதவி உயர்வின்றி ஓய்வு பெறுகிறாரா?

திறமையான மற்றும் துணிச்சலான உயர்நீதிமன்ற நீதிபதியாக அறியப்படும் மாணிக்கவாசகம் இளஞ்செழியன் இந்த மாதம் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வித்யா கொலை வழக்கு உட்பட பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் சிறந்த தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி...

சீன ஜனாதிபதியுடன் அனுர இன்று சந்திப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். அது பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மகா மண்டபத்தில்...

Breaking

இந்தியத் துணை ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி...

இந்தியத் துணை ஜனாதிபதி – சஜித் இடையே சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி....

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...
spot_imgspot_img