Palani

6651 POSTS

Exclusive articles:

UNP குறித்து மஹிந்த கடும் எச்சரிக்கை

எந்தவொரு தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) முடிவைக் குறிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல்கள் தாமதமாகும் என்ற விடயத்தில் மஹிந்த ராஜபக்ச தனது...

அரசியல்வாதிகளால் திருடர்களை பிடிக்க முடியாது – உண்மையை பேசும் ஹர்ஷ

திருடர்களைப் பிடிப்பது அரசியல்வாதிகளால் செய்யக்கூடிய வேலையல்ல, அது சுயாதீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். திருடர்களைப் பிடிப்பதாக சிலர் தம்பட்டம் அடித்தாலும் அது...

விஜயதாசவுக்கு எதிரான தடை மேலும் நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஒன்றில்...

இரத்தினபுரியில் ஒரு குடும்பம் செய்த மிகவும் கேவலமான செயல்!

இரத்தினபுரியை கடந்த பெருவெள்ளம் தாக்கிய நேரத்தில், இரத்தினபுரி முதுவ பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, கணவன், 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகன்கள் மற்றும் நான்கு வயதுடைய மகள், அருகில்...

ஜனாதிபதி பதவி ஏற்று மறு நிமிடமே அநுர செய்யவுள்ள காரியம்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று அன்றைய தினம் இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத்...

Breaking

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...
spot_imgspot_img