Palani

7256 POSTS

Exclusive articles:

காலநிலை எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (ஜனவரி 19) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, கிழக்கு,...

மஹிந்த நினைத்ததை அனுர செய்துள்ளார் – நாமல்

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது, ​​சீனாவிடமிருந்து 3.7 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்ற ஹம்பாந்தோட்டை பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முதலீடு குறித்து...

மின்சார கட்டணம் குறைப்பு

மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான...

கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கோத்தபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்துள்ளார். அதன்படி,...

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணிநீக்கம்

ஏனெனில் அவர்கள் சக நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல கட்ட விசாரணைகளை நடத்திய பிறகு மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாக...

Breaking

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...
spot_imgspot_img