Palani

6803 POSTS

Exclusive articles:

தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கிழக்கு ஆளுநர் பேசியது என்ன?

வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கை சிறுபான்மை கட்சித் தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது...

முதல் நாளில் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக இன்று (26) தமது கட்டுப்பணத்தை சமர்ப்பித்துள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்:- ரணில் விக்கிரமசிங்க - சுயேட்சை சரத் கீர்த்திரத்ன -...

நகை கடை உரிமையாளர்களின் நன்மை கருதி கிழக்கு ஆளுநர் செய்த செயல்

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் சுங்கவரி பணிப்பாளர் நாயகம் மற்றும் அகில இலங்கை நகை வியாபாரிகளின் சம்மேளன தலைவர், கல்முனை வர்த்தக சங்கத்தினருக்கும் ...

நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (26) பாராளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார். பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது...

பொலிஸ் மா அதிபர் விடயத்தில் கைவிரித்தார் ஜனாதிபதி ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனில், அதன் அடிப்படையில் தேர்தல் மனுக்களை சமர்ப்பிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...

Breaking

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...
spot_imgspot_img